பிரபாகரனை அழிக்க முடியாது

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு.
பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!
விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!
தமிழர்களின் சேவகனாகி
தமிழர்களின் தொண்டனாகி,
தமிழர்களின் தளபதியாகி,
தமிழர்களின் தலைவனாகி,
தமிழர்களின் பலமாகி, |
தமிழர்களின் கவசமாகி,
தமிழர்களின் மணிமகுடமாகி
அடக்கி ஒடுக்கப்பட்டு
முடங்கிச் சருண்டு கிடக்கும்
உலகத் தேசிய இனங்களுக்கு
உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி
பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும்
ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!
- See more at: http://www.asrilanka.com/2016/07/04/32266#sthash.RIPjYWLT.0lNfTwXW.dpuf
தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு.
பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!
விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!
தமிழர்களின் சேவகனாகி
தமிழர்களின் தொண்டனாகி,
தமிழர்களின் தளபதியாகி,
தமிழர்களின் தலைவனாகி,
தமிழர்களின் பலமாகி, |
தமிழர்களின் கவசமாகி,
தமிழர்களின் மணிமகுடமாகி
அடக்கி ஒடுக்கப்பட்டு
முடங்கிச் சருண்டு கிடக்கும்
உலகத் தேசிய இனங்களுக்கு
உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி
பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும்
ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!
- See more at: http://www.asrilanka.com/2016/07/04/32266#sthash.RIPjYWLT.0lNfTwXW.dpuf

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு.

பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!

விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!

தமிழர்களின் சேவகனாகி
தமிழர்களின் தொண்டனாகி,
தமிழர்களின் தளபதியாகி,
தமிழர்களின் தலைவனாகி,
தமிழர்களின் பலமாகி, |
தமிழர்களின் கவசமாகி,
தமிழர்களின் மணிமகுடமாகி
அடக்கி ஒடுக்கப்பட்டு
முடங்கிச் சருண்டு கிடக்கும்
உலகத் தேசிய இனங்களுக்கு
உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி
பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும்
ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு.
பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!
விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!
தமிழர்களின் சேவகனாகி
தமிழர்களின் தொண்டனாகி,
தமிழர்களின் தளபதியாகி,
தமிழர்களின் தலைவனாகி,
தமிழர்களின் பலமாகி, |
தமிழர்களின் கவசமாகி,
தமிழர்களின் மணிமகுடமாகி
அடக்கி ஒடுக்கப்பட்டு
முடங்கிச் சருண்டு கிடக்கும்
உலகத் தேசிய இனங்களுக்கு
உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி
பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும்
ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!
- See more at: http://www.asrilanka.com/2016/07/04/32266#sthash.RIPjYWLT.0lNfTwXW.dpuf

0 கருத்துகள்:

கருத்துரையிடுக