தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி தொடருந்து ஏற்பாடு!
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான 26.09.2016 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் இம்முறை மீண்டும் தொடருந்துகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
Gare de Lyonனில் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.15
மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்துகள், மீண்டும் இரவு 19.42 மணிக்கு
ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 10.49 மணிக்கு Gare de Lyonஐ
வந்தடையவுள்ளது.
இதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமோ அதன் பிரதேச செயற்பாட்டாளர்களுடனோ தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பயணச் சீட்டுக்களை விரைந்து பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான 26.09.2016 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் இம்முறை மீண்டும் தொடருந்துகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
இதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமோ அதன் பிரதேச செயற்பாட்டாளர்களுடனோ தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பயணச் சீட்டுக்களை விரைந்து பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக