மட்டுநகர் மகல் எழுதிய ஒப்பாரி சப்தங்கள்

 ஒப்பந்தம் கைச்சாத்திட்டு
வெப்பத்தால் கருக்கி
சாப்பத்து கால்களுடன்
சாமி அறைகளுக்குள்
ஒப்பாரி சப்தங்கள் ஒய்ந்தன

அப்புக்காமிகளின் அரக்காட்டம்
நிவாரண வண்டிகளென
நம்மதி மனதுக்குள்
இரும்புக்கறல்கள் போல மனிதனை ஏற்றிச்செல்லும்
இயந்திர வண்டிகள் வந்து வந்து போக்ன்றது

அழுகைகளை துடைத்த
அன்புக்கரங்களைத்தேடுகின்றது
கண்கள்
தொழுகைகளெல்லாம்
அவர்கள் நலனுக்காகவே!!!

ஆக்கம்  மட்டுநகர் மகல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக