உலகெலாம் அடக்கித் தன்
உள்ளங்கை அமிழ்த்திடும்
வல்(லூறு) லரசு களாகட்டும்,
அணுவிலே ஆயுதம் செய்து
அகிலத்தை அச்சுறுத்த
ஆவன செயத் துடிக்கும்
அண்டை தேசங்களாகட்டும்,
அபிவிருத்தி நிதி கொண்டு
ஆயுதங்கள் வாங்கிக் குவித்து
மகி(ழ்)ந்த அரசுகளிடமும்
மற் றெல்லா அரசுகளிடமும்,
ஏன்...
இவ்வுலகில் வேறெந்த
இயக்கங்களிடமும்
இல்லாதிருந்த,
மன்னிக்க,
சிலரால்...
சந்தர்ப்ப சூழ்நிலையால்,
சில நேரங்களில், - திடீரென
உருவாக்கம் பெற்று
உபயோகிக்கப் பட்டாலும்,
எவரிடமும் இல்லா தளவில்
எப்போதும் தயார் நிலையில்
எம் மிடமிருந்த
எதற்குமே நிகரற்ற ஆயுதங்கள்!!
எம்மிடமிருத்த
எல்லா ஆயுதங்களும்
எல்லோரிடமும் இருந்திருக்கும்!?!
மூன்று தவிர!!!
எம்
மொழியோடு இருக்கின்ற
முப்புள்ளி ஆயுதம் "ஃ" !
எம்
களங்கான விரைகையில்
கருத்தோடு கழுத்ததிலே
மகிழ்வோடு சுமந்த - சுய
மரண(ம்) ஆயுதம் "(சயனைடு)குப்பி" !
நாள் நேரம்
நிமிடம் நொடி
அத்தனையும் குறித்து,
ஐயோ வின் கணவனை
கையோடு கூட்டிச்சென்று - அவன்
பாசக்கயிராகி, - எதிரி
பாசறைக்குள் வெடிக்கின்ற
கரிய வரி யுடுத்த
காவிய நாயகர்களாம்
உயிராயுதம் "கரும்புலிகள்"
!!!
விடுதளைப்போர்
விருட்சமாக வேண்டி,
விழி மூடி உறங்கிய
வேங்கைகளுக்கெல்லாம்
விதைநிலங்கள் இருந்தது
இவர்களுக்கோ...
இருக்கவில்லை!
கந்தகத்தை சுமந்து சென்று
கயவர் உயிர் கொன்ற போது
காற்றோடும் கடலோடும்
கலந்தே பின்னாளில் - எம் சுவாசக்
காற்றாக இருப்பவர்கள்!!
#கரும்புலிகள்
ஆக்கம் - தமிழன்பன்
உள்ளங்கை அமிழ்த்திடும்
வல்(லூறு) லரசு களாகட்டும்,
அணுவிலே ஆயுதம் செய்து
அகிலத்தை அச்சுறுத்த
ஆவன செயத் துடிக்கும்
அண்டை தேசங்களாகட்டும்,
அபிவிருத்தி நிதி கொண்டு
ஆயுதங்கள் வாங்கிக் குவித்து
மகி(ழ்)ந்த அரசுகளிடமும்
மற் றெல்லா அரசுகளிடமும்,
ஏன்...
இவ்வுலகில் வேறெந்த
இயக்கங்களிடமும்
இல்லாதிருந்த,
மன்னிக்க,
சிலரால்...
சந்தர்ப்ப சூழ்நிலையால்,
சில நேரங்களில், - திடீரென
உருவாக்கம் பெற்று
உபயோகிக்கப் பட்டாலும்,
எவரிடமும் இல்லா தளவில்
எப்போதும் தயார் நிலையில்
எம் மிடமிருந்த
எதற்குமே நிகரற்ற ஆயுதங்கள்!!
எம்மிடமிருத்த
எல்லா ஆயுதங்களும்
எல்லோரிடமும் இருந்திருக்கும்!?!
மூன்று தவிர!!!
எம்
மொழியோடு இருக்கின்ற
முப்புள்ளி ஆயுதம் "ஃ" !
எம்
களங்கான விரைகையில்
கருத்தோடு கழுத்ததிலே
மகிழ்வோடு சுமந்த - சுய
மரண(ம்) ஆயுதம் "(சயனைடு)குப்பி" !
நாள் நேரம்
நிமிடம் நொடி
அத்தனையும் குறித்து,
ஐயோ வின் கணவனை
கையோடு கூட்டிச்சென்று - அவன்
பாசக்கயிராகி, - எதிரி
பாசறைக்குள் வெடிக்கின்ற
கரிய வரி யுடுத்த
காவிய நாயகர்களாம்
உயிராயுதம் "கரும்புலிகள்"
!!!
விடுதளைப்போர்
விருட்சமாக வேண்டி,
விழி மூடி உறங்கிய
வேங்கைகளுக்கெல்லாம்
விதைநிலங்கள் இருந்தது
இவர்களுக்கோ...
இருக்கவில்லை!
கந்தகத்தை சுமந்து சென்று
கயவர் உயிர் கொன்ற போது
காற்றோடும் கடலோடும்
கலந்தே பின்னாளில் - எம் சுவாசக்
காற்றாக இருப்பவர்கள்!!
#கரும்புலிகள்
ஆக்கம் - தமிழன்பன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக