இலக்கணம்
இலக்கியம்.
இதிகாசம்
புராணம்
சரித்திரம்
வரலாறு....
இலக்கியம்.
இதிகாசம்
புராணம்
சரித்திரம்
வரலாறு....
என்று ஒன்று ..
உலகதமிழ்
மனங்களில்
வரையப்பட்ட
காவியத்தின்
நாயகன்...
உலகதமிழ்
மனங்களில்
வரையப்பட்ட
காவியத்தின்
நாயகன்...
சூழ் பகை
விரட்டிய
கந்தக்கக் கூடு.
நெஞ்சாங்கூட்டில்
விடியலே
இவனது
மெய்ப்பொருள்.
அதனால் தானோ
துணிந்தான்
எழுந்தான்
வெடித்தான்
பகை விரட்டி
மறைந்தான்..
மானத் தமிழுக்கு
அகரம்.இவனே
தமிழுக்கு சிகரம்.
உங்கள் நினைவில்
நாம் என்றும்...
வாழ்க நின் நாமம்.
விரட்டிய
கந்தக்கக் கூடு.
நெஞ்சாங்கூட்டில்
விடியலே
இவனது
மெய்ப்பொருள்.
அதனால் தானோ
துணிந்தான்
எழுந்தான்
வெடித்தான்
பகை விரட்டி
மறைந்தான்..
மானத் தமிழுக்கு
அகரம்.இவனே
தமிழுக்கு சிகரம்.
உங்கள் நினைவில்
நாம் என்றும்...
வாழ்க நின் நாமம்.
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக