இசைப்பிரியா நடித்தஅல்லி விழியோரம் இறுப்பாடல் காணொளி

ஈழத்து கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி. நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தின. ஈழவர் எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர் கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய் உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள் கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல் இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்


ஈழத்து கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி. நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தின. ஈழவர் எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர் கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய் உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள் கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல் இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்

Make Money Online : http://ow.ly/KNICZ
ஈழத்து கலைஞர்களால் மறக்கமுடியாத ஒரு பெண் இசைப்பிரியா. சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி. நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தின. ஈழவர் எழுர்சி வேள்வியாய் இதய பரப்பில் குருதி இறுகி நின்று இவளை நினைக்கிறது ஈழமண்ணில் உடகப்பரப்பில் உன்னதப்பணி செய்தவள் ஊர் கலைவடிங்களில் உயிராய் நடித்து மனங்களை உயிடோட்டத்துடன் கலைத்தேவியாய் உலாவந்தவள் கொடுமை என்ற அரக்க இனம் கொத்துமலரை ஈழத்தால்மண்ணில் செய்த சேதிதெரிந்தவரே உடலில் குருதி உள்ளவரை அதன் நாணங்கள் கொதித்து நிற்கும் இவளுக்கு நடந்த சேதிகேட்டு இவளின் இறுதிப்பதிவான பாடல் இதயங்களை உருக்கும் பாடல் இவள் முகம்பார்க்க வாருங்கள்

Make Money Online : http://ow.ly/KNICZ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக