தமிழீழ தேசிய தலைவரால் தேசிய மரமாக பிரகடனப்படுத்ப்பட்ட வாகை மரம்.

வாகை 
தமிழீழ தேசிய மரம். ஈழத்தில் எந்த இடத்திலும் இலகுவாக கிடைக்க கூடிய ஒன்று. தமிழீழ தேசிய தலைவரால் தேசிய மரமாக பிரகடனப்படுத்ப்பட்டு இந்த வாகை மரத்தை வெட்டுவதோ தேவையில்லாமல் பயன் படுத்துவதோ குற்றமென அறிவிக்கப்பட்டது.
பல மருத்துவ குணங்களைக்கொண்ட மரம் இது. சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு அழைத்து பூசுவார்கள். ஈழத்தில் வட்டக்கடி எனும் ஒரு வகை சொறி நோய்க்கு எலுமிச்சம் சாற்றுடன் வாகை இலையினை அரைத்து பூசினால் சிறந்த பலன் கிட்டும்.
அன்று ஈழத்தில் பொன் வண்டு எனும் அழகிய வண்டுகளை பிடித்து விளையாடுவது எங்கள் பொழுது போக்கு அந்த வண்டு இனம் மிகவும் விரும்பி உண்பது இந்த வாகையிலை தான் அந்த மரத்தில் இருந்து பிடித்து வாகையிலை கொடுத்து வளர்ப்போம் அந்த பொன் வண்டை அந்த நாட்கள் பசுமையானவை.
வாகை மரம் எங்கள் தேசியத்தின் அடையாளம். எங்கள் சொத்து. பாதுகாப்பது நம் கடமையே!


















தமிழீழ தேசிய மரம். ஈழத்தில் எந்த இடத்திலும் இலகுவாக கிடைக்க கூடிய ஒன்று. தமிழீழ தேசிய தலைவரால் தேசிய மரமாக பிரகடனப்படுத்ப்பட்டு இந்த வாகை மரத்தை வெட்டுவதோ தேவையில்லாமல் பயன் படுத்துவதோ குற்றமென அறிவிக்கப்பட்டது.
பல மருத்துவ குணங்களைக்கொண்ட மரம் இது. சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு அழைத்து பூசுவார்கள். ஈழத்தில் வட்டக்கடி எனும் ஒரு வகை சொறி நோய்க்கு எலுமிச்சம் சாற்றுடன் வாகை இலையினை அரைத்து பூசினால் சிறந்த பலன் கிட்டும்.
அன்று ஈழத்தில் பொன் வண்டு எனும் அழகிய வண்டுகளை பிடித்து விளையாடுவது எங்கள் பொழுது போக்கு அந்த வண்டு இனம் மிகவும் விரும்பி உண்பது இந்த வாகையிலை தான் அந்த மரத்தில் இருந்து பிடித்து வாகையிலை கொடுத்து வளர்ப்போம் அந்த பொன் வண்டை அந்த நாட்கள் பசுமையானவை.
வாகை மரம் எங்கள் தேசியத்தின் அடையாளம். எங்கள் சொத்து. பாதுகாப்பது நம் கடமையே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக