மட்டு கரடியனாறு தேனகத்தில் இராணுவ கிபீர் விமானத்தாக்குதலில் எட்டு போராளிகளின்16ம் ஆண்டு நினைவு நாள்

மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை.29.2006 நடத்தப்பட்ட சிறிலாங்க கீபீர் விமானத் தாக்குதலில் விரச்சாவடைந்த லெப்.கேணல் தமிழ்ச்செல்வன், மேஜர் கவி, மேஜர் அரிகரன், கப்டன் அனலி/செஞ்சுடர், கப்டன் ஊரவன், 2ம் லெப்.மதிசுதன், 2ம் லெப்.சுஜீவன், கிராமியப்படை வீரர் லோகிதன் ஆகிய எட்டுப் போராளிகளின் 16ம் ஆண்டு நினைவு நாள்இன்று.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக