26.09.16 ஐ.நா முன்றலில் வாரீர் இணைவோம் வெற்றி நிச்சயம்

எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கும்! தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான்...வெற்றியை அடைய முடியும்! அழாதே…அது பலவீனம்! எதிர்த்துப் போரிடு...வெற்றி நிச்சயம் உண்டு, நாம் நாமாக இங்கு வீழ்த்தப்படவில்லை! ஒட்டுமொத்த தமிழீழச் சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கின்றோம்! அதை மறந்துவிடாதீர்கள்"...!!!* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...நீறுபூத்த நெருப்பாய் உள்ள எமது வலிகள்! எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கேட்போம் அலை அலையாய் திரண்டு ஐ.நா முன்றலில் வாரீர் ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக