நாவாலி படுகொலை 21வது ஆண்டு நினைவு-1995-7-9

சந்திரிகா அரசின் முன்னேறிப்பாய்தல் எனும் ராணுவ நடவடிக்கையில் அகதிகளாக வலிகாம் நாவாலி தேவாலயத்திலும், சின்னக்கதிர்காம ஆலயத்திலும் அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்த பொது மக்கள் மீது சிறிலங்கா வான் படை மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டது. அதில் 141 பேர் கொல்லப்பட்டும், 156 பேர் படுகாயமடைந்தும் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக