ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு


 மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம்
. நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம் என ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக