நீண்ட ஒரு இடைவேளைக்கு பின் எள்ளாளன் படையின் எச்சரிக்கை ….

அன்பார்ந்த தமிழீழ மக்களே …
பாரம்பரியம் ,கலை பண்பாடு ,சமுக கட்டமைப்பு ,ஒழுங்கு முறைகளுடன் வாழ்ந்த
எமது சமுகம் இன்று சிங்கள இனவாத ஆக்கிரம்பின் கீழ் உள்ளானதன் பின்னர்
தமிழர் நலன்கள் புறகணிக்க பட்டு ,பண்பாடுகள் சிதைக்க பட்டு ,பேரழிவை சந்தித்து,
செல்கிறது .வாள்வெட்டுக்கள் ,போதைவஸ்துக்கள் ,சமுக விரோத செயல்கள் ,என்பன
தலைவிரித்தாடுகின்றன .
அரசியல் பின்புலத்தில் ஊன்றி வளர்க்க படும் ரவுடிகள் ,அவர்களினால் வளர்ந்து செல்லும் போதைவஸ்துக்கள்
அதனால் ஏற்படும் பாலியல் உறவுகள் ,கடத்தல்கள் ,கொலைகள் என்பன இன்று தமிழர் தேசத்தை
அச்சுறுத்திய வண்ணம் உள்ளது .
சிறந்த கல்வியை ஊட்டி நல்லார்ந்த சமுகம் ஒன்றை கட்டி எழுப்பும் மேலான நோக்குடன்
கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகள் அனுப்பி வைக்க படுகின்றனர்
ஆனால் அங்கு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு சீரழிக்கக் படுகின்றனர் ,
மேற்படி செயல்களை வெளியில் கூற முடியாத நிலையில் சில மாணவிகள் தற்கொலை புரிந்துள்ளனர் .
சாதிய ,அடிப்படையில் மேலோங்கி நிற்கும் சமுக விரோத செயல்கள் ,மற்றும் பாடசாலை கற்றல் நிகழ்வுகளின்
பிரிவினைகள் என்பன ஆழ வேரூன்றி மேலாண்மை வெறியோடு செயல் படுகின்றது .
மேலும் இவ்வாறான செயல்கள் நீடித்து சென்றால் எமது மற தமிழ் மூத்த குடி அழிந்து செல்வதை தடுக்க முடியாது
எனவே தான் மீளவும் நாம் எமது போர்களம் நோக்கி திரும்பும் நிலையினை வரலாறு அழைத்து நிற்கிறது .
மாணவிகள் மீது அராயக அடாவடி செயல்களை புரியும் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க நாம்
தீர்மானித்துள்ளோம் .உடுவில் மாணவிகள் மீது தாக்குதலை மேற்கொண்ட மூன்று ஆசிரியர்கள் மீது விரைவில் எமது
இலக்கு நோக்கிய பயணம் தொடரும் .
நமது தமிழர் பாரம்பரியத்தை அழித்து ,மாணவர்கள் கல்வியை வேரோடு பிடுங்க நினைக்கும் தீய சகதிகளை நாம்
எமது தாயக மண்ணில் அகல கால் ஊன்ற அனுமதிக்க முடியாது .
விரைவில் மரண தண்டனைகள் வழங்குவதன் ஊடாகவே தொடரும் இவ்வாறான சமுக விரோத செயல்களை தடுக்க முடியும் .
துப்பாக்கிகள் ஓய்ந்துள்ளதாக கனவு கண்டு இவ்வாறான சமுக விரோத செயலில் ஈடுபடும் நபர்களை வேட்டையாட வேண்டிய
காலம் கனிந்துள்ளது .
ஒரு சமுகம் மனித நாகரிகத்துடனும் ,நடமாடும் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமாகின் அதனை நிர்ணயிக்க வேண்டிய
சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும் .
வாளேந்திய சிங்கத்தின் வழியில் செயலாற்றும் தீய சக்திகளின் வாசலில் எமது தீப்பந்தம் ஏறும் .

எம் தமிழ் காக்க மீண்டு வருகின்றோம் .
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
-எள்ளாளன் படை –

0 கருத்துகள்:

கருத்துரையிடுக