அடக்குமுறைக்குள் வாழும் எம் உறவுகள் எமது தியகதீபம் திலீபன் நினைவை எந்த இடத்தில் தன் இன்னுயிரை எமது மண்ணுக்காக நீந்தானோ அதே இடத்தில் இன்று இலங்கை ஆதிக்க வெறியர்களின் மத்தியில் தமிழீழ மண்ணில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது தியாக தீபம் திலிபனை மக்கள் எவ்வளவு துரம் நேசிக்கின்றார்கள் என்பதையும் தமிழீழ விடுதலையை நேசித்தார்கள் நேசிக்கின்றார்கள் என்பதையும் இனம் காட்டி நிற்கின்றது எம் இனத்துக்காய் தன்னுயிர்தனை அன்ன ஆகாரம் இன்றி நல்லுார்கந்தன் ஆலய வீதியில் நீத்த திலிபன் நினைவு நிறைவேற அனைவரும் உழைத்தல் அவசியம் என்பதே உண்மை ::
0 கருத்துகள்:
கருத்துரையிடுக