பிரான்ஸ் இல் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் !!

பிரான்ஸ் இல் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை மற்றும் செங்கொடியின் நினைவேந்தல் !!
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் சுதந்திர சதுக்கத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக