இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த
முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள்
வழி மறித்து தாக்கியுள்ளனர்..
இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .10 மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளானதாகவும் அறிய முடிகின்றது.
திருப்ப அடிக்கும் காலம் விரைவில்..
இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .10 மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளானதாகவும் அறிய முடிகின்றது.
திருப்ப அடிக்கும் காலம் விரைவில்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக