சிங்களத்தின் பழிவாங்கள்கள் மீண்டும் தொடர்கிறது


பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியுள்ளனர்..
இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .10 மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளானதாகவும் அறிய முடிகின்றது.
திருப்ப அடிக்கும் காலம் விரைவில்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக