'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' கருத்துக் களம்

என்னும் தலைப்பில் யேர்மனியில் வாழும் எழுத்தாளர், ஊடகவியலாளர்கள் நடத்திய கருத்துக் களத்தின்பதிவு

எமது மண்ணின் நினைவைச்சுமந்துவாழும்நாம்  தேசியத்தை மறக்கமுடியாது,  விடிவின் பாதயில் தலைவன் 30 ஆண்டுகள் எம்மினம்  விதலையாக விடிவுதேடி நின்று நாம் சுதந்திரக்காற்றை சுவாசித்தமண்,

இன்று என்ன ஆச்சு ..? மீண்டும் மீண்டுவர வழியில்லாது மதுவுக்கும் மருந்துக்கும் கலாசாரச்சீர்கேட்டுக்குள்ளும் எமது மக்கள்வாழ்வு தொலைந்த விடிவை மீண்டும் தேடாமல் எம் இனத்தை எதிரி அழிக்கிறான் எமது கையாலே எமது கண்ணை குற்றவைகிக்றான்,

 புலிகள் காலம் எப்படி அமைதிகண்ட எமது தாய்மண் புனிதம் இழந்து நிற்கிறது அதனால் இருளிலும் ஒளிவரும் அது வரும்வரை எம்மை நாம்காக்க எல்லோரும் விழித்து எழுங்கள் விடிவில்லா உறக்கம் ஏது வீனர்கள் சதி தொடராது என்பதை மனதில் நிலைகொண்டு மீண்டும் மாண்டவீரர் மீது சபம் எடுப்போம் எம்தேசம் காக்க.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக