ஜெர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனியீர்ப்பு நிகழ்வு !!

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனியீர்ப்பு நிகழ்வு !!
சிங்கள பேரினவாத அரசிடம் சரணடைந்து மற்றும் கைது செய்யப்படட எமது போராளிகளின் மர்ம மரணங்களை கண்டித்தும்.. பன்னாட்டு விசாரணையையே கோரியும்.. ஜெர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனியீர்ப்பு நிகழ்வு !!
மௌனமாக அரங்கேறிவரும் இனப்படுகொலை இதுவாகும்.. இதனை உணர்ந்து அணைத்து மக்களும் இந்த போராடடத்தில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் !!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக