யேர்மனியில் நிறைந்த மக்கள் தொகையுடன் நடைபெற்ற மாவீர்நாள் நிகழ்வு

 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

யேர்மனிநாட்டிலும் மாவீரர் துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்கள் இசைக்க நிகழ்வுகள், நடனம், நாட்டிய நடனம், பேச்சுகள் ,சங்கீதக்கச்சேரிகள்,
யேர்மனி என டோட்முண்ட்டில் நடைபெறஅனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் உணர்வு பூர்வமாக மலர் வணக்கத்துடன் நிகழ்வுகள் மாவீர்கள் நினைவைச்சுமந்து நின்றது

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி மரணமடைந்த வீரமறவர்களை நினைவு கூறும் நாளை பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் சிறப்புக்கண்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக