கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பல
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளை நினைத்து கதறி அழுதார்கள். இதனால் கனகபுரம் மாவீர் துயிலுமில்லமே சோகத்தில் ஆழ்ந்தது. சரியாக 6.03 மணியளவில் மணியோசை ஒலிக்கப்பட்டு 6.05 மணியளவில் விளக்கேற்றப்பட்டு அதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் அனைவரும் தமது உறவுகள் விதைக்கப்பட்ட இடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளை நினைத்து கதறி அழுதார்கள். இதனால் கனகபுரம் மாவீர் துயிலுமில்லமே சோகத்தில் ஆழ்ந்தது. சரியாக 6.03 மணியளவில் மணியோசை ஒலிக்கப்பட்டு 6.05 மணியளவில் விளக்கேற்றப்பட்டு அதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் அனைவரும் தமது உறவுகள் விதைக்கப்பட்ட இடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக