கவிஞர் வன்னியூர் செந்தூரன் எழுதிய புத்தன் இரவோடிரவாக இப்போது தமிழூர்களில்

அரசமரங்களை மறையுங்கள்
புத்தன் இரவோடிரவாக இப்போது
தமிழூர்களின் அரசமரங்களை
ஆக்கிரமிக்கிறானாம் இல்லமிட்டு
அல்லது
தென்புலம் போய் நாம்
வேப்பமரங்களின் கீழ்
சூலத்தை ஊன்றி 
பூசை செய்யவேண்டிவரும்

ஆக்கம்  கவிஞர் 
வன்னியூர் செந்தூரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக