இறந்ததென்று கூறப்பட்ட புலிகள் புலம்பெயர் நாடுகளில் .

புலிகள் அமைப்பின் படைப்பிரிவில் சேவையாற்றி கொல்லப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்ட 54 பேர் 4 நாடுகளில் இன்னும் உயிர் வாழ்வதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரிகளுள் ஒருவரான யஸ்மின் சூகா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த புலிப் போராளிகள் பிரித்தானியா, பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் அரசியல் புகழிடம் பெற்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இவ்வாறு உயிர் வாழ்வதாக தெரியவந்துள்ளமை இதுவே முதற்தடவை எனவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக