தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஜக்கிய நாடுகள் சபையின் முன் இன்று பிற்பகல் முருகதாசன் திடலில் மாபெரும் கண்டனப் பேரணி ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது,
எமது அழிவுக்கு காரணமானவர்சுதந்திரமாக வாழ்கிறார் போர்களத்தில் பிடித்துச்சென்றவர்கள் எங்கே என்று ஜக்கிய நாடுகள் சபையின் முன் எத்தனை போராட்டம், பார்வாழ் அனைவரும்பார்க செய்தோம், அழுதோம், புலம்பினோம் ,
மீண்டும் ஏதோ ஓர் நம்பிக்கை நம்பிக்கைவைத்த எம்மேல் நம்பிக்...கைவைத்தழித்து உலகத்தின் பார்வை
எம்மேல் படும் என்று நம்பிக்கையுடன் எமக்கு விடிவு வேண்டும் என்று எத்தனை தியாகங்கள் தற்கொடைகள் நடந்தன ...
அதையும்தாண்டி ஐனாமுந்தலில் தன்னை தீ..மூட்டிய எம்தமிழன் முருகதாசன் திடலில் நின்று நாம் கேட்கிறோம் பதில்தருமா ஐனா...?
எமது அழிவுக்கு காரணமானவர்சுதந்திரமாக வாழ்கிறார் போர்களத்தில் பிடித்துச்சென்றவர்கள் எங்கே என்று ஜக்கிய நாடுகள் சபையின் முன் எத்தனை போராட்டம், பார்வாழ் அனைவரும்பார்க செய்தோம், அழுதோம், புலம்பினோம் ,
மீண்டும் ஏதோ ஓர் நம்பிக்கை நம்பிக்கைவைத்த எம்மேல் நம்பிக்...கைவைத்தழித்து உலகத்தின் பார்வை
எம்மேல் படும் என்று நம்பிக்கையுடன் எமக்கு விடிவு வேண்டும் என்று எத்தனை தியாகங்கள் தற்கொடைகள் நடந்தன ...
அதையும்தாண்டி ஐனாமுந்தலில் தன்னை தீ..மூட்டிய எம்தமிழன் முருகதாசன் திடலில் நின்று நாம் கேட்கிறோம் பதில்தருமா ஐனா...?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக