உதவிக்கரம் நீட்டிய உள்ளங்களுக்கு ஜெனிக்கா நன்றி கூறிநிற்கின்றார் !

கடந்த 26-02-2016 அன்று சிகிசை முடிந்து தற்போது எனது மகள் ஜெனிக்கா வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் அவள்  மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார்.

இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. எமது குடும்ப கூழ் நிலை கருதி பல தாராள உள்ளங்கள் உதவின அவர்களுக்கு எமது நன்றிகள்.

அத்துடன் வெகு விரைவில் சாதாரண வாழ்க்கையில் இணைந்து  இவள் ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் என் மகன்ஜெனிக்கா இருப்பதாக தந்தை சுரேஸ் ஆனந் குறிப்பிட்டாா்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக