26/10/2016 லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 20ஆம் ஆண்டு
நினைவு வணக்க நிகழ்வு. பிரான்சில் இன்று மாலை நடைபெற்றது. இதில் மக்கள்
கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினார்கள். ......சிறீலங்கா அரச
கைக்கூலீகளினால் 26/10/1996
அன்று பாரீசில் படுகொலை செய்யப்பட்டார்கள்.!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக