முள்ளிவாய்கால் பற்றிய காணொளி


முள்ளி வாய்கள் என்பதை நினைத்தாலே எங்கள் உடல்கள் நடுங்குகின்றது எம்மினம் கொண்டழித்த வஞ்சகரை முன் நிறுத்துகின்றது,

 இத்தனை உயிர்களை அழித்தும் இதையமற்ற துரோகிகள் இன்னும் வாழ்வதை நினைத்தால் நெஞ்சம் ரணமாகிது,

  நிம்மதி தொலைகிறது  சத்தியப்பதைக்காய் தாயம் மீட்புக்காய் தன்னுயிர் தந்தவர் அவருக்காய் பதிவான காணொளி ஒன்று எமது நெஞ்சத்தின் அறுத்து நினைவதை சுமந்து வருவதுபாரீர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக