அனைவரும் வாரீர்! மட்டு நகரில் மாபெரும் பேரணி

மட்டு நகரில் மாபெரும் பேரணியாக எழுக தமிழை மாற்றுவோம். அனைவரும் வாரீர்!
எமது உடமைகளுக்கான, எம் சுதந்திரத்திற்கான குரலாக எழுக தமிழ் எம் மண்ணில். அனைவரும் ஒன்றாக ஒரே அணியாக உத்வேகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக