யாழ்ப்பாணத்திலிருந்து எழுகதமிழிற்கான போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் அறியத்தந்துள்ளனர்.
சுயமுனைப்பில் உணர்வாளர்கள் இந்த பயண ஒழுங்கை மேற்கொண்டிருப்பதாகவும்,
சுயமுனைப்பில் உணர்வாளர்கள் இந்த பயண ஒழுங்கை மேற்கொண்டிருப்பதாகவும்,
இரண்டு அல்லது மூன்று பஸ் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் எனவும், எழுக தமிழ் முடிந்த கையோடு மீண்டும் யாழ் திரும்பும் எனவும் அறியத்தந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது தங்களுக்கான பயணச்செலவை அளித்து உதவுமாறு கேட்கப்படுகின்றனர்.
Bring your own food and for others too !!
தொடர்பு இலக்கம் பயணப்பாதை,
கிளிநொச்சி வவுனியாவில் உள்ளவர்கள் ஏறக்கூடிய வசதிகள் பற்றி தெரியவந்தால் , உடனடியாக பதிவேற்றம் செய்யப்ப்டும்
கிளிநொச்சி வவுனியாவில் உள்ளவர்கள் ஏறக்கூடிய வசதிகள் பற்றி தெரியவந்தால் , உடனடியாக பதிவேற்றம் செய்யப்ப்டும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக