ஈழத்தின்விடுதலை உயிரெனக்கொண்டு
உயர்ந்தஎண்ணத்தின் பேரொழியாய் நின்று
தேசியத்தலைவனின் கருத்தினில் கலந்து
உலகஅரங்கில் விடுதலைக்குரலாய்
எம்தேசத்தின்குரலாய் இனத்துக்காய்
குரல்கொடுத்த மதிநுட்ப ஒளியே
கூரான சிந்தனை நேரான பாதை
கருத்தானபேச்சு சுவையான உரை
களமெல்லாம் உலாவிய விடுதலை நெருப்பு
என்றும் கரையாது உங்கள் சிறப்பு
காலம்கடந்தாலும் அழியாது விடுதலை உணர்வு
உயர்ந்தஎண்ணத்தின் பேரொழியாய் நின்று
தேசியத்தலைவனின் கருத்தினில் கலந்து
உலகஅரங்கில் விடுதலைக்குரலாய்
எம்தேசத்தின்குரலாய் இனத்துக்காய்
குரல்கொடுத்த மதிநுட்ப ஒளியே
கூரான சிந்தனை நேரான பாதை
கருத்தானபேச்சு சுவையான உரை
களமெல்லாம் உலாவிய விடுதலை நெருப்பு
என்றும் கரையாது உங்கள் சிறப்பு
காலம்கடந்தாலும் அழியாது விடுதலை உணர்வு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக