சிலை வடித்தேன் .கவிதை கவித்தென்றல் ஏரூர்

வயகரா அவ பார்வை பட்டு - உடலை
நயாகராவா மாத்திப் புட்டா சின்னச்சிட்டு
அரோகரா நான் பாடிக் கிட்டு
அவ நினப்புல அலைகிறேனே
காதல் நோயில் மாட்டிக்கிட்டு

கரகரன்னு கத்துதென்தன் இதயம் உள்ள
குறு குறுன்னு பார்த்து - என்னை
கதற வைச்ச பாதகிய நான் என்ன சொல்ல..
சர மழையா பொழியுது கண்ணீர் மெல்ல
சாகடிக்கப் பாக்கிறாளே கன்னிப் புள்ள

சிலை வடித்தேன் நித்தமும் - நான்
சித்திரமே நித்திரையில்
சிறை பிடித்து - என்னை
வதைக்கிறியே இத்தரையில்

கருங் கூந்தல் கலைத்து
கருத்தெரிக்கிறது இரு கண்கள்
காதல் கவியேந்தி வந்தேன்
கண்ணே நானுந்தன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக