அண்ணன் இருக்கும் போது நாம் யாரிடமும் கை ஏந்தவில்லை. இப்போ கண்டவன் நின்டவனிட்டை எல்லாம் கை ஏந்தி பிச்சை எடுக்கிறோம்… என்கிறார் மண்மீட்புக்காய் தம்மை கொடையாக்க சென்ற போராளி பேச்சோடு இருப்போர் இதைப்பார்த்து அவர்கள் நல்வாழ்வில் அக்கறைகொள்ள இந்த இணைப்பை பாருங்கள் போர்களம் சிறக்க அள்ளிக்கொடுத்த புலம்பெயர் உறவுகளே முள்ளிவாய்காள் மௌனிப்பின்பின் விழிமூடி உள்ளவர்கள் மட்டும் விழிதிறந்து கொள்ளுக்கள் எமக்கு உள்ள கடமையை நாம்செய்ய தவறலாமா....? இணைவோம் விழித்து விழிதிறந்து போர்களம் நின்றவர் புதுவாழ்வு காணக்கரம்கொடுப்போம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக