களுவாஞ்சிக்குடிபிரதேசங்களில் “எழுகதமிழ்” பரப்புரை
மட்டு நகரில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று செவ்வாய்கிழமை
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் கொக்கட்டிச்சோலை நகர்களில் “எழுக தமிழ் “பரப்புரை அணியினர் ஈடுபட்டனர். இவ் பரப்புரையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதலைவர் செயலாலர் அங்கததவர்கள் என பெரும்பங்களிபுடன் செயல்லாற்றினார்கள்.மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் அவர்களும் இணைந்திருந்தனர்.
மட்டு நகரில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று செவ்வாய்கிழமை
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் கொக்கட்டிச்சோலை நகர்களில் “எழுக தமிழ் “பரப்புரை அணியினர் ஈடுபட்டனர். இவ் பரப்புரையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதலைவர் செயலாலர் அங்கததவர்கள் என பெரும்பங்களிபுடன் செயல்லாற்றினார்கள்.மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் அவர்களும் இணைந்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக