கேணல் சாள்ஸ் உட்பட 4 மாவீரர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள்!

கேணல் சாள்ஸ் உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களிற்கு எங்கள் வீரவணக்கம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக